மாமல்லபுரம் அருகே திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு....

மாமல்லபுரம் அருகே  திடீரென தீ பற்றி எரிந்ததால்  பரபரப்பு....

தீ

ஐந்து ஏக்கர் தோப்பு தரைப்புதரில், திடீரென தீப்பற்றியது. தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் அணைத்து தடுத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில், தனியார் மாந்தோப்பு உள்ளது. ஐந்து ஏக்கர் தோப்பு தரைப்புதரில், திடீரென தீப்பற்றியது. புதுச்சேரி சாலை வரை புகை பரவியதால் , வாகனஒட்டிகளுக்கு மூச்சுத் திணறியது. பின்னர் பொதுமக்கள் இதுகுறித்து, மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு அலுவலர் இன்பராஜ் மற்றும் வீரர்கள் மேலும் தீ பரவாமல் அணைத்து தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story