கல்வராயன் மலையில் திடீர் தீயால் பரபரப்பு

கல்வராயன் மலையில் திடீர் தீயால் பரபரப்பு

தீ விபத்து 

கல்வராயன்மலையில் மூங்கில் காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.
கல்வராயன்மலையில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் வெள்ளிமலை சாலை ஓரத்தில் மேல்பரிகம் கிராமம் அருகே உள்ள மூங்கில் காட்டில் தீ பரவியது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

Tags

Next Story