மீஞ்சூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது!!

மீஞ்சூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது!!

 கைது

மீஞ்சூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டதோடு அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மீஞ்சூர் பகுதியில் கஞ்சா விற்ற கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் (36) என்பவரை இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் உள்ள கஞ்சா கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story