கார் மோதி வாலிபர் பலி!

கார் மோதி வாலிபர் பலி!

வாலிபர் பலி!

திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த கார் மோதி விபத்து
திருமயம் அருகே உள்ள கப்பத்தான்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்(36). இவர் தனது நண்பர்களுடன் பைக்கில் லெனாவிலக்கு மெயின் ரோட்டில் சென்றார். அப்போது திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த கார் மோதியது. இதில் ரமேஷ் அதே இடத்தில் உயிரிழந்தார். மற்ற இருவரும் புதுகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நமணமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து டிரைவர் கேசவனை கைது செய்தனர்.

Tags

Next Story