நெல்லிக்குப்பம்: பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது

நெல்லிக்குப்பம்: பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது

பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது

வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் சித்தரசூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பண்ருட்டி சித்தரசூரை சேர்ந்த ராம்குமார் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story