புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது

புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கள்ளகுறிச்சி மாவட்டம், அம்பலவாணன்பேட்டையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நடந்திய சோதனையில் ஒருவர் கைது செய்யபட்டார்.
குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன்பேட்டையில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி அம்பலவாணன்பேட்டையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியதில் கிருஷ்ணமூர்த்தி மகன் கஜேந்திரன் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags

Next Story