கம்பம் தபால் நிலையம் அருகே மரம் சாய்ந்து விபத்து

கம்பம் தபால் நிலையம் அருகே மரம் சாய்ந்து விபத்து

தேனி மாவட்டம் கம்பம் தபால் நிலையம் அருகே மரம் சாய்ந்து விபத்து ஏற்பட்டது.


தேனி மாவட்டம் கம்பம் தபால் நிலையம் அருகே மரம் சாய்ந்து விபத்து ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் தபால் நிலையம் அருகே நகராட்சி பொது சுகாதார வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்துக்கு எதிரே சுமார் 20 ஆண்டுகள் பழமையான கொன்றை மரம் இருந்தது. இந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து சுகாதார வளாகம் மீது விழுந்தது இதில் சுகாதார வளாகம் சேதமானது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story