குற்றாலத்தில் சாலையில் விழுந்த மரம்: அகற்றிய தீயணைப்பு துறையினர்

குற்றாலத்தில் சாலையில் விழுந்த மரம்: அகற்றிய தீயணைப்பு துறையினர்

குற்றாலத்தில் சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றினர்.


குற்றாலத்தில் சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றினர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி அருகே பலத்த காற்று வீசியதின் காரணமாக சாலையில் ஓரமாக அமைந்துள்ள மரம் முறிந்து விழுந்தது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்ற அவர்கள் நவீன இயந்திரம் மூலம் மரத்தை அறுத்து உடனடியாக பகுதியில் இருந்து அகற்றி போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தனர். மேலும் சேவையை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையே வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story