சின்னமனூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து

சின்னமனூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து

காவல் நிலையம்

சின்னமனூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளனது.

தேனி மாவட்டம் கூடலூர் சேர்ந்த பிரபு என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு கூடலூரில் இருந்து சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த லாரி இவரது வாகனம் இது மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கேரளாவை சேர்ந்த லாரி ஓட்டுனரான அனிபா மீது சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Next Story