ஆம்பூர் அருகே மது பாட்டில் ஏற்றிவந்த லாரி தடுப்பில் மோதி விபத்து

ஆம்பூர் அருகே மது பாட்டில் ஏற்றிவந்த லாரி தடுப்பில் மோதி விபத்து

விபத்துக்குள்ளான லாரி

ஆம்பூர் அருகே மது பாட்டில் ஏற்றிவந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளனது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து வாணியம்பாடி அருகே உள்ள அரசு மதுபான கடைக்கு மதுபான பாட்டில்கள் ஏற்றிச் சென்ற மினி லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில்,

பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் சாலையில் கொட்டி கிடந்ததில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் உடைந்து சேதம் லாரி ஓட்டுனர் சுந்தரமூர்த்தி உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பின்னர்

Tags

Next Story