மூன்று நாட்களாக நிற்கும் இரு சக்கர வாகனம்

மூன்று நாட்களாக நிற்கும் இரு சக்கர வாகனம்

நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே மூன்று நாட்களாக நின்றுகொண்டிருக்கும் இரு சக்கர வாகனம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.


நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே மூன்று நாட்களாக நின்றுகொண்டிருக்கும் இரு சக்கர வாகனம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகில் கடந்த மூன்று நாட்களாக TN 72 BY 3439 என்ற பதிவு கொண்ட இருசக்கர வாகனம் ஒன்று ஒரே இடத்தில் நின்று கொண்டுள்ளது. இது குறித்து பணகுடி காவல்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து பைக்கின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story