வாகனம் மோதி காய்கறி வியாபாரி பலி

வாகனம் மோதி காய்கறி வியாபாரி பலி

காவல்துறை விசாரணை


வாகனம் மோதி காய்கறி வியாபாரி பலி
பாடாலூர் அருகே உள்ள இரூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் அன்பர சன் (வயது 23). இவர் மின்சார ஸ்கூட்டரில் காய்கறி வியாபா ரம் செய்து வந்தார். இந்நிலை - யில் அன்பரசன் நேற்று வழக் 5 கம்போல் தனது ஸ்கூட்டரில் 5 காய்களை ஏற்றிக்கொண்டு வியாபாரத்துக்கு சென்று கொண்டிருந்தார். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் நெடுங்கூர் அருகே வந்தபோது அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அன்பரசன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென் றுவிட்டது. இதில்தூக்கிவீசப் பட்டு கீழே விழுந்த அவர் உடலில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவுசெய்துவிபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல்சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story