விஜயகாந்துக்காக மொட்டை அடித்த தொண்டர்

விஜயகாந்துக்காக மொட்டை அடித்த தொண்டர்

 விஜயகாந்த் மறைவை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே தொண்டர் ஒருவர் மொட்டை அடித்து சோகத்தை வெளிப்படுத்தினார்.

விஜயகாந்த் மறைவை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே தொண்டர் ஒருவர் மொட்டை அடித்து சோகத்தை வெளிப்படுத்தினார்.
தேமுதிக தலைவரும் தமிழ் பட உலகின் முன்னணி நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்ததால் அவர்களுடைய ரசிகர்கள் கட்சி தொண்டர்கள் மிகுந்த ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர் . மேலும் தேனி அருகே ஆண்டிபட்டி பகுதியில் உள்ள M.சுப்புலாபுரத்தில் தேமுதிக தொண்டர் முருகன் என்பவர் மொட்டை அடித்து விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து தனது ஆழ்ந்த இரங்களை வெளிப்படுத்தினர்

Tags

Next Story