காதல் திருமணம் செய்த பெண் மாயம்

காதல் திருமணம் செய்த பெண் மாயம்

 பெண் மாயம்

கணவர் அளித்த புகாரின் பேரில் கண்டன்மென்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அண்ணா தெரிவு செய்தவர் சுரேஷ். இவரது மனைவி சவிதா (வயது 24) இருவரும் காதலித்து 2014 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் இந்நிலையில் சுரேஷ் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது சவிதாவை காணவில்லை. இது குறித்து சுரேஷ் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான சவிதாவை தேடி வருகின்றனர்

Tags

Next Story