லிப்ட்டில் வசமாக சிக்கிய பெண்

லிப்ட்டில் வசமாக சிக்கிய பெண்

லிப்ட்டில் வசமாக சிக்கிய பெண்

திண்டுக்கல்லில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், இன்று லிப்டில் கீழே இறங்கி உள்ளார். அப்பொழுது திடீரென லிஃப்ட் பழுதடைந்து நின்றது. மேலும் லிப்டின் கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் லிப்டின் கதவை உடைத்து பெண்ணை மீட்டனர்.

Tags

Next Story