சிறுவனிடம் அத்துமீறல் - பெண்ணுக்கு போக்சோ

சிறுவனிடம் அத்துமீறல் - பெண்ணுக்கு போக்சோ

கைது 

சிறுவனிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பெண் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆவடியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு அதே பகுதியில் வசிக்கும் மாலா (28) என்ற திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிறுவனின் தாய் இருவரையும் கண்டித்ததால் சில தினங்களுக்கு முன் மாலா வீட்டுக்கு சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. காஞ்சிபுரத்தில் தலைமறைவாக இருந்த சிறுவனை மீட்டு மாலாவை போக்சோவில் கைது செய்த ஆவடி மகளிர் போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story