தேனியில் சிகிச்சைக்கு சென்ற பெண் மயங்கி விழுந்து பலி !

தேனியில் சிகிச்சைக்கு சென்ற பெண் மயங்கி விழுந்து பலி !

காவல் துறை

உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பெண் மயங்கி விழுந்து பலியானர்.
தேனியைச் சேர்ந்தவர் உமா பாண்டி இவருக்கு ரத்த சோகை நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார் அப்போது அவர் மருத்துவமனை முன்பு மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார் இது குறித்து தேனி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story