ஆதார் கார்டு வேணும்: சேத்துப்பட்டு தாலூகா அலுவலகம் முற்றுகை

ஆதார் கார்டு வேணும்: சேத்துப்பட்டு தாலூகா அலுவலகம் முற்றுகை

முற்றுகையிட்ட பழங்குடியினர்

சேத்துப்பட்டு தாலூகா அலுவலகம் முன்பு பழங்குடியினர் ஆதார் கார்டு கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் ஆதாரம் இல்லாத எஸ்சி எஸ்டி மக்களுக்கு ஆதார் கார்டு எடுக்க தாசில்தார் ஆதாரம் இல்லையென கையெழுத்து போட மறுத்ததால் 35 குடும்பத்தினர் குழந்தைகளுடன் தாலுக்கா அலுவலக வாயிலில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் சமாதான பேச்சுவார்த்தை பின்னர் கலைந்து சென்றனர்.

Tags

Next Story