ஆதார் சிறப்பு முகாம் - அஞ்சல் துறை அழைப்பு

ஆதார் சிறப்பு முகாம் - அஞ்சல் துறை அழைப்பு

ஆதார் சிறப்பு முகாம் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தலைமை மற்றும் முக்கியத்துணை அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை 1-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்கிறது. புதுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் காலை 8 மணி முதல் ஆதார் சேவை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பெற்ற பயனடையலாம் என்ற அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story