ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை சிறப்பு ஏற்பாடு

ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை சிறப்பு ஏற்பாடு

ஆதார் திருத்த ஏற்பாடுகள் 

தலைமை அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் திருத்த சிறப்பு முகாம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் திண்டுக்கல், நிலக்கோட்டை மற்றும் பழனி ஆகிய தலைமை அஞ்சலகத்தில் நேற்று 6-ம் தேதி முதல் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையத்தின் செயல்பாட்டு நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளது. இந்த சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு திண்டுக்கல் கோட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நாகா நாயக் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story