ஆம் ஆத்மி கட்சி சார்பில் சிறுமிக்கு நினைவஞ்சலி

ஆம் ஆத்மி கட்சி சார்பில் சிறுமிக்கு நினைவஞ்சலி

நினைவஞ்சலி

பண்ருட்டியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் சிறுமிக்கு நினைவஞ்சலி
பண்ருட்டி தொகுதியில் புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒன்பது வயது சிறுமி ஆர்த்திக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரில் நேற்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மகளிர் தினத்தன்று ஆம் ஆத்மி கட்சி மகளிரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவஞ்சலியில் மாநில மகளிரணி துணை செயலாளர் கௌரி பாபு தலைமை தாங்கினார்.

Tags

Next Story