ஆத்தூர் : அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

ஆத்தூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் திறந்து வைத்தார்.
தமிழக முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிமுக சார்பில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் இளநீர் தர்பூசணி கம்மங்கூழ் போன்ற பொருட்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களை வைத்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துவிட்டார் அதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரில் நீமோர் பந்தல் விவசாய பலம் இரவில் ஆகியவற்றை அதிமுக மாவட்ட செயலாளர் வழங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் மாவட்ட அமைத்தலைவர் அர்ஜுனன் ஆத்தூர் நகர அதிமுக செயலாளர் மோகன் மாவட்ட இளைஞர் இளைஞர் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர் வாசுதேவன் மாவட்ட தகவல் தொழில் செயலாளர் ஜெயகாந்தன் மற்றும் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story