ஆத்தூர் : தெற்குகாடு விவேகானந்த ஆசிரமத்தில் பெளர்ணமி பூஜை

ஆத்தூர் : தெற்குகாடு விவேகானந்த ஆசிரமத்தில் பெளர்ணமி பூஜை

ஆத்தூர் தெற்கு காடு பகுதியில் அமைந்துள்ள கோவர்த்தன மலையடிவாரத்தில் சற்குருவேகானந்த சுவாமிகள் ஜீவசமாதி ஆசிரமத்தில் பௌர்ணமி பூஜை மகாலட்சுமி யாகம் நடைபெற்றது


ஆத்தூர் தெற்கு காடு பகுதியில் அமைந்துள்ள கோவர்த்தன மலையடிவாரத்தில் சற்குருவேகானந்த சுவாமிகள் ஜீவசமாதி ஆசிரமத்தில் பௌர்ணமி பூஜை மகாலட்சுமி யாகம் நடைபெற்றது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தெற்கு காடு பகுதியில் அமைந்துள்ள கோவர்த்தன மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சற்குரு விவேகானந்த சுவாமிகள் ஜீவசமாதியில் 140 வது பௌர்ணமி பூஜை மகாலட்சுமி யாகம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் 27 நட்சத்திர மரங்களுக்கான ஹோமமும் நடைபெற்ற நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆண்கள் என அனைவரும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக யாக பூஜைக்கு தேவையான பூஜை பொருட்கள் வழங்கி தரிசனம் செய்தனர்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு .

Tags

Next Story