ஆத்தூர் : பைத்தூர் ஊராட்சியில் புரட்சி தலைவி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஆத்தூர் : பைத்துர் ஊராட்சியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழாவையோட்டி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அதிமுக வினர் கொண்டாட்டம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்துர் ஊராட்சி பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படம் அமைக்கப்பட்டு மாலையை நிறுத்தும் மலர் தூவி மரியாதை செலுத்தி பின்னர் அப்பகுதியில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் அப்பகுதி பெண்கள் அனைவரும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடினார்கள்.

Tags

Next Story