ஆத்தூர்: பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்

ஆத்தூர்: பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்

நீர்மோர் பந்தல் திறப்பு 

ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை எம்எல்ஏ.ஜெயசங்கரன் திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் கோடை வெயிலில் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆங்காங்கே நீர்மோர், இளநீர் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்கள் குடிநீர் தேவையை தீர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இளநீர் கம்மங்கூழ் தர்பூசணி மோர் ஆகியவற்றை ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசந்திரன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.அப்போது அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story