அபிஷே வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

அபிஷே வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் 

திருத்துறைப்பூண்டி அபிஷே வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருத்துறைப்பூண்டி பிரசித்து பெற்ற பூமி நீலா தாயார் சமேத அபிஷே வரதராஜ பெருமாள் 16 அடி உயர விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து ,இசை வாத்தியங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.




Tags

Next Story