கொத்தடிமை ஓழிப்பு உறுதி மொழி

கொத்தடிமை ஓழிப்பு உறுதி மொழி

கொத்தடிமை ஓழிப்பு உறுதி மொழி

திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைப்பெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் எஸ் பி அலுவலகத்தில் ADSP.M. சிவனுபாண்டியன் தலைமையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. உடன் ADSP.R. சௌந்தரராஜன், ADSP.M.பழனி‌ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story