கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி

கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி 

தூத்துக்குடி மாநகராட்சியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், துணை ஆணையர் ராஜாராம், மாநகரப் பொறியாளர் பாஸ்கரன், மாநகர் நல அலுவலர் சுமதி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story