தகாத வார்த்தையில் பேசி தாக்குதல்: வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார்

தகாத வார்த்தையில் பேசி தாக்குதல்:  வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையம்

தகாத வார்த்தையில் பேசி தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கூறி சந்திரன் என்பவர் வச்சக் காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி அருகே ஆர் ஆர் நகர் பகுதியைச் சார்ந்தவர் சந்திரன் என்ற ராமச்சந்திரன் இவர் ஆர் ஆர் நகர் ஜங்ஷன் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வச்சக் காரப்பட்டி பகுதியைச் சார்ந்த சத்யா என்பவர் சந்திரன் என்ற ராமச்சந்திரனை தகாத வார்த்தையில் பேசி தள்ளி காலால் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

வச்சக்கரப்பட்டி காவல் நிலையத்தில் சந்திரன் என்று ராமச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story