திருச்சியில் அதிமுக, மதிமுக, அமமுக, நாதகவேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

திருச்சியில் அதிமுக, மதிமுக, அமமுக, நாதகவேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

அதிகாரிகள் ஆய்வு

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 30ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக் களை சுடந்த 20ந் தேதி முதல் அந்தந்த தொகுதி யில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலு வலர்களிடம் மனு தாக்கல் செய்தனர். 27ந் தேதி பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனுவுக் கான காலக்கெடு நிறை வடைந்தது.

இந்நி லையில் இதுவரை திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 40 பேர் மொத்தம் 48 வேட்பு மனுக்கள் பெறப் பட்டுள்ளது. அதில் நேற்று மட்டும் 29 வேட்பு மனுக்கள் பெறப்பட் ன.

ஒரே வேட்பாளர் இரண்டு வேட்பும னுக்களும் மாற்று வேட்பாளர் மனுவும் வழங்கியுள்ளனர். பெறப்பட்ட வேட்பு னுக்கள் மீதான பரிசீலனை இன்று நடை பெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் கருப் பையா, மதிமுக வேட்பாளர் துரைவைகோ, அ.ம.மு.க.வேட்பாளர் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் ஆகி யோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட் டன. தொடர்ந்து மனுக்கள் பரிசீலினை நடந்து.

வருகிற 30ந்தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். 30ந் தேதி மாலை 3 மணிக்கு பிறகு இறுதிப்பட்டியல் வெளியாகிறது

Tags

Read MoreRead Less
Next Story