கர்ப்பிணி பெண்கள் உறுதிமொழி ஏற்பு

கர்ப்பிணி பெண்கள் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூரில் போதைப் பொருட்களை ஒழிக்க கர்ப்பிணி பெண்கள் உறுதிமொழி ஏற்றனர்.


பெரம்பலூரில் போதைப் பொருட்களை ஒழிக்க கர்ப்பிணி பெண்கள் உறுதிமொழி ஏற்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கர்ப்பிணி பெண்கள், போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக போதை பொருட்களால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Tags

Next Story