சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்பு !

சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக  பதவி ஏற்பு !

வெள்ளைச்சாமி

மயிலாடுதுறையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த தெய்வம் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதல் எஸ்.பி.,க்கள் கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய வெள்ளைச்சாமி பணி ஓய்வு பெற்றார்.சைபர் கிரைம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த சந்திரன் விருப்ப ஓய்வு பெற்றார்.அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த தெய்வம் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றார்.மதுரை நகர் உதவி கமிஷனராக பணிபுரிந்த மகேஷ் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றார்.

Tags

Next Story