தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

மத நல்லிணக்க உறுதிமொழி 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், மத வெறியை மாத்து மத நல்லிணக்கத்தை பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்றது, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பெரம்பலூர் மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஏசுதாஸ் உறுதிமொழி வாசிக்க அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இந்நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் ஆறுமுகம் சின்னம்மாள் ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story