வாக்களிப்பு உறுதிமொழி ஏற்பு

வாக்களிப்பு உறுதிமொழி ஏற்பு

வாக்களிப்பு உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் ஊழியர்கள் வாக்களிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மானூர் வருவாய் வட்டாட்சியர் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து பணியாளர்களிடம் இன்று (ஏப்‌.13) விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்று இறுதியாக அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story