கார் டிரைவர் தூங்கியதால் விபரீதம்

கார் டிரைவர் தூங்கியதால் விபரீதம்

விபத்து

கேரளாவில் இருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த போது டிரைவர் தூங்கியதால் ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளா திருவல்லாவை சேர்ந்தவர் அரவிந்த் இவர் தனது குடும்பத்தினருடன் காரில் தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தார் சின்னமனூர் பைபாஸ் ரோட்டில் காரை ஓட்டி சென்று கொண்டபோது கண் அயர்ந்து தூங்கியதால் கார் ஆழத்தின் தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவர்ந்தது காரில் வந்த மூன்று பேர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சின்னமனூர் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story