நாயால் விபத்து: தொழிலாளி பலி !

நாயால் விபத்து: தொழிலாளி பலி !

 விபத்து

நாய் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கெங்கவல்லி:தலைவாசல் அருகே தென்குமரையை சேர்ந் தவர் நல்லதுரை, 49. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை, 6:40 மணிக்கு, 'ராடன்' பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். முனியப்பன் கோவில் அருகே சென்ற போது, குறுக்கே வந்த நாய் மீது பைக் மோதி, சாலையோர தோட்டத்தில் இருந்த கோவிந்தன் மீது மோதியது.இதில் நல்லதுரை, 49, கோவிந்தன், 50, படுகாயம் அடைந்து ஆத்துார் அரசு மருத்துவ அடைந்து மனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, நல் லதுரை உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story