இயற்கை விவசாயத்தில் சாதனை

இயற்கை விவசாயத்தில் சாதனை

வெரியம்பட்டியில் விவசாயி ஒருவர், 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து காய்கறிகளை மட்டுமே பயிரிட்டு, இயற்கை விவசாயத்தில் கூடுதல் லாபம் பார்த்து வருகிறார்.

வெரியம்பட்டியில் விவசாயி ஒருவர், 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து காய்கறிகளை மட்டுமே பயிரிட்டு, இயற்கை விவசாயத்தில் கூடுதல் லாபம் பார்த்து வருகிறார்.
வேடசந்துார்:தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் நடப்பதால் விவசாயத்திற்கு போதிய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை.இவர்கள் மத்தியில் திருவாரூர் மன்னார்குடி வடவூரை சேர்ந்த விவசாயி செல்வராஜ். இவர் வேடசந்துார் வெரியம்பட்டியில் 10 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து காய்கறிகளை மட்டுமே பயிரிட்டு, இயற்கை விவசாயத்தில் கூடுதல் லாபம் பார்த்து வருகிறார்.கடந்த முறை புடலங்காய், பாவக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் பயிரிட்டு அவை ஓய்ந்த நிலையில் 3 ஏக்கரில் மருத்துவ குணம் உடைய சிம்ரன் கத்தரியை பயிரிட்டு மகசூல் எடுத்துள்ளார்.

Tags

Next Story