திண்டுக்கல்: 50 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: 50 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை

மே தினத்தில் விதியை மீறிய நிறுவனங்கள்

தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம் ) மலர்கொடி தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர்.
தேசிய விடுமுறை தினமான மே.1 இல் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். அதன்படி நேற்று தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம் ) மலர் கொடி தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் நேற்று ஆய்வு நடத்தினர். அதில் 50 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி அணையர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story