பஜார் செல்லும் சாலை திறக்க நடவடிக்கை

பஜார் செல்லும் சாலை திறக்க நடவடிக்கை

சாலை திறக்க நடவடிக்கை

பொங்கலுக்கு பிறகு சாலை அமைக்கும் பணி தொடங்கும்
வந்தவாசி பஜார் சாலை திறக்க நடவடிக்கை. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பஜார் சாலையில் கல்வெட்டு அமைக்கும் பணி வரும் ஆறாம் தேதி முடிவடையும் நிலையில் பொங்கல் வணிகத்திற்காக பஜார் சாலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொங்கலுக்கு பிறகு சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெறும் என வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் தியாகராஜன் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story