செங்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை

செங்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை


செங்கம் பகுதியில் நெடுஞ்சாலை துறை அறிவிப்பால் வணிகர்கள் தாமாகவே அகற்றி வருகின்றனர்


செங்கம் பகுதியில் நெடுஞ்சாலை துறை அறிவிப்பால் வணிகர்கள் தாமாகவே அகற்றி வருகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பஜார் வீதியில் அனைத்து வணிகர்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் அகற்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து வணிகர்கள் தங்கள் வணிகத்திற்கு முன் அமைத்த கூரைகளை தாமாகவே அகற்றும் பணிகள் தீவிரமாக அகற்றி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நெரிசலைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story