எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை

எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை

எஸ்டிபிஐ கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இன்று தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இன்று ஜங்ஷன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், டவுன், பேட்டை, தாழையூத்து உள்ளிட்ட பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கனி தலைமை தாங்கினார். இதில் இளைஞர்கள், பொதுமக்கள் தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்து கொண்டனர்.

Tags

Next Story