வாணியம்பாடி அருகே மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய சின்னத்திரை நடிகர் பாலா

வாணியம்பாடி அருகே  மலைகிராம மக்களுக்கு    ஆம்புலன்ஸ் வழங்கிய சின்னத்திரை நடிகர்  பாலா


வாணியம்பாடி அருகே மலைகிராம மக்களுக்கு


சின்னத்திரை நடிகர் பாலா ஆம்புலன்ஸ் வழங்கினார்.


வாணியம்பாடி அருகே மலைகிராம மக்களுக்கு சின்னத்திரை நடிகர் பாலா ஆம்புலன்ஸ் வழங்கினார்.
வாணியம்பாடி அருகே மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய சின்னத்திரை நடிகர் பாலா திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை மலைகிராமம் உள்ளது இந்த மலைகிராமத்தில் சுமார் 160க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் சாலையில்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும், கிராம மக்கள் சாலை இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்படுவோர், கர்ப்பிணிகள் என 7 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் டோலி கட்டி தூக்கி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து நெக்னாமலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸை ஒன்றை சின்னத்திரை நடிகர் KPY பாலா மலை கிராம மக்களுக்கு வழங்கினார்.

Tags

Next Story