நெல்லையில் நிவாரணம் வழங்கிய நடிகர் டி.ராஜேந்திரன்

நெல்லையில் நிவாரணம் வழங்கிய நடிகர் டி.ராஜேந்திரன்

நெல்லையில் நிவாரணம் வழங்கிய நடிகர் டி.ராஜேந்திரன்

நெல்லையில் நிவாரணம் வழங்கிய நடிகர் டி.ராஜேந்திரன்
திருநெல்வேலி மாவட்ட தலைமை சிம்பு நற்பணி மன்றத்தின் சார்பில் டவுன் சாலியர் தெருவில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தாமிரபரணி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை நடிகர் டி.ராஜேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட தலைமை சிம்பு நற்பணி மன்ற மாவட்டத் தலைவர் அன்பு செல்வன், மாவட்ட துணைத் தலைவர் பாலாஜி, செயலர் அஜித், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story