விருதுநகர் மாரியம்மன் கோவிலில் நடிகர் சரத்குமார் வேண்டுதல்

விருதுநகர் மாரியம்மன் கோவிலில் நடிகர் சரத்குமார் வேண்டுதல்

விருதுநகர் மாரியம்மன் கோவிலில் நடிகர் சரத்குமார் வேண்டுதல் மேற்கொண்டார்.


விருதுநகர் மாரியம்மன் கோவிலில் நடிகர் சரத்குமார் வேண்டுதல் மேற்கொண்டார்.

விருதுநகர் மாரியம்மன் கோவிலில் நடிகர் சரத்குமார் வேண்டுதல். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மனைவி ராதிகாவின் வெற்றிக்காக நடிகர் சரத்குமார் விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் உருண்டு கொடுத்து பிரார்த்தனை செய்தார். நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார்.

தேமுதிக சார்பில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் நடிகை ராதிகா போட்டியிடுகிறார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நடிகர் சரத்குமார் விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் நேற்றிரவு உருண்டு கொடுத்து பிரார்த்தனை செய்தார்.ராதிகா சரத்குமார் உடன் இருந்தார். ராதிகாவின் வெற்றிக்காக நடிகர் சரத்குமார் இந்த பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது

Tags

Next Story