அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
மாணவர் சேர்க்கை
நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் அடுத்த நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஸ்பாட் அட்மிஷன் 03.07.2024 முதல் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story