நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட நிர்வாகிகள்

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மேலப்பாளையம், ஸ்ரீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (பிப்.23) நடைபெற்றது. இதில் பல்வேறு மக்கள் தங்களை எஸ்டிபிஐ கட்சியில் புதிதாக இணைத்து கொண்டனர்.

புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இந்த உறுப்பினர் சேர்க்கையில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story