விடுதியில் மாணவர்கள் சேர்க்கை-ஆட்சியர் அறிக்கை !

விடுதியில் மாணவர்கள் சேர்க்கை-ஆட்சியர் அறிக்கை !

ஆட்சியர் கார்த்திகேயன்

மாணவ மாணவிகளுக்கு 39 விடுதிகள் செயல்படுகின்றன. இதில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. சேருபவர்களுக்கு 4 செட் சீருடை வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று (ஜூன் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில் நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவ மாணவிகளுக்கு 39 விடுதிகள் செயல்படுகின்றன. இதில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது. சேருபவர்களுக்கு 4 செட் சீருடை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story