அதிமுக., இணைந்த மாற்றுக்கட்சியினர்

ஆத்தூர் அருகே கல்பகனூர் ஊராட்சியில் மாற்றுக்கட்சியில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் விலகி அதிமுக.,வில் இணைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் கழக பொதுச்செயலாளர் தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் தலைமையேற்று சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூர் மேற்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கல்பகனூர் ஊராட்சியில் இருந்து திமுக பாமக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி ஆத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரஞ்சித்குமார் தலைமையில் துரை(எ) செல்லதுரை அவர்களின் ஏற்பாட்டில் அஇஅதிமுக வில் 10 க்கும் மேற்பட்டோர் தங்களை அடிப்படை உறுப்பினராக இனைத்து கொண்டனர்.

Tags

Next Story