அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் இறுதி கட்ட பிரச்சாரம் !

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் இறுதி கட்ட பிரச்சாரம் !

அதிமுக

சங்கரன்கோவிலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் தென்காசி பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியின் வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சியின் தலைவருமான டாக்டர்.கிருஷ்ணசாமி தேரடி திடலில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்றனர்.இந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய அவர் தென்காசி பகுதியில் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் பணியாற்றிய அனுபவம் என்னிடம் இருப்பதால் நாடாளுமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்கு குரல் எழுப்பி நாடாளுமன்ற நிதியை சரியாக பயன்படுத்துவேன் என்று கூறி இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story