ஆத்தூர்: முன்னாள் அமைச்சர் முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் முத்துமலை முருகன் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்தரகவுண்டம்பாளையம் முத்துமலை முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் எம் எல் ஏ. மற்றும் சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் உயர்திரு ஆர் இளங்கோவன் சிறப்பு சாமி தரிசனம் செய்தனர் உடன் சேலம் புறநகர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story